Sunday, March 29, 2020

மக்கள் போராட துணிந்துவிட்டால்

மக்கள் போராட துணிந்துவிட்டால் வானில் பறக்கும் விமானத்தைக்கூட கல்லால் அடித்து வீழ்த்துவார்கள். அதுவும் பெண்கள் துணிந்துவிட்டால் கையில் எது கிடைத்தாலும் அதை ஆயுதமாக்கி அதிசயம் நிகழ்த்திக் காட்டுவார்கள். இவர்கள் மத்தியில், இது வன்முறை என்று கூற நளினி ரத்தினராசா இல்லை துரோகம் செய்ய சுத்துமாத்து சுமந்திரன்கள் இல்லை தேர்தல் பாதையைக் காட்ட சம்பந்தர் ஐயாக்கள் இல்லை அதனால்தான் இவர்களால் இப்படி போராட முடிகிறது. அதனால்தான் இவர்களால் இப்படி அற்புதம் நிகழ்த்த முடிகிறது. ஏனெனில், ஓடாத மானும் போராடாத இனமும் உலகில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்பதை இவர்கள் நன்கு அறிந்துள்ளனர். Image may contain: 1 person, hat, sky and outdoor

No comments:

Post a Comment