Sunday, March 29, 2020

இருவரும் பெண் குழந்தைகள்

இருவரும் பெண் குழந்தைகள். இருவரும் இலங்கை நாட்டு குழந்தைகள். ஒரு குழந்தைக்கு தன் தந்தையின் அரவணைப்பை பெறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னொரு குழந்தைக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஏனெனில் அக் குழந்தை தமிழ் குழந்தை. இத் தமிழ் குழந்தைக்கு தாயும் இல்லை. எனவே தந்தையின் அரவணைப்பு கண்டிப்பாக தேவை. ஆனாலும் இரக்கம் காட்ட மறுக்கும் இந்த சிங்கள இனவெறி ஆட்சிகளில் இருந்து தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என எப்படி நம்புவது? Image may contain: 4 people, including Santhulaki Eelapriyan

No comments:

Post a Comment