Sunday, March 29, 2020

தமிழரசுக்கட்சி தகுதியில்லாவர்களுக்கு

•தமிழரசுக்கட்சி தகுதியில்லாவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதன் காரணம் என்ன? தமிரசுக்கட்சியில் எற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் தங்களுடன் சேர்ந்து போட்டியிடப்போகும் சக வேட்பாளர்களை தீர்மானிக்கிறார்கள். எனவே அவர்கள் ஒருபோதும் தங்கள் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் செல்வாக்குள்ள வேட்பாளர்களை ஒருபோதும் தெரிவு செய்ய மாட்டார்கள். அதாவது தங்களைவிட சிறந்த ஒரு வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்து தங்கள் தோல்வியை தாங்களே தீர்மானித்துக்கொள்ள மாட்டார்கள். அதனால்தான் கடந்த தேர்தலில் வெறும் நாற்பது வோட்டு மட்டுமே பெற்ற நளினி ரத்தினராசாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் உண்மை. ஆனால் இதை அவர்கள் ஒத்தக்கொள்ள மாட்டார்கள். மாறாக பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம் என மக்களை ஏமாற்றுவார்கள். Image may contain: 2 people, including Devananda Chunnakam, glasses

No comments:

Post a Comment