Sunday, March 29, 2020

இவர்கள் சுமந்திரனுக்கு வேண்டியவர்களாக இருந்திருந்தால்

இவர்கள் சுமந்திரனுக்கு வேண்டியவர்களாக இருந்திருந்தால் இந் நேரம் மகிளிர் தின கொண்டாட்டத்திற்கு கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்டிருப்பார்கள். அதுமட்டுமல்ல தேர்தலில் போட்டியிட தமிழரசுக்கட்சி சார்பில் வாய்ப்பும் அளிக்கப்பட்டிருக்கும். ஆனால் இவர்கள் தமிழ் மக்களுக்கு வேண்டப்பட்டவர்களாக இருந்தமையினால் அம் மக்களுக்காக போராடி இறந்து விட்டார்கள். இதுகூடப் பரவாயில்லை. ஆனால் இன்றுவரை இவர்களையும் இவர்களது போராட்டத்தையும் பயங்கரவாதம் என்று கூறி இகழ்ந்து வருபவர்களுக்கு அல்லவா வாய்ப்பு வழங்கப்படுகிறது. என்னே கொடுமை இது? Image may contain: 2 people, people standing

No comments:

Post a Comment