Sunday, March 29, 2020

பூனையும் எலியும் ஓடும்போது

பூனையும் எலியும் ஓடும்போது பெரும்பாலும் எலிகளே வெற்றி பெறுகின்றன. ஏனெனில், பூனை உணவுக்காக ஓடுகிறது எலி உயிருக்காக ஓடுகிறது. அதாவது, தேவையைவிட குறிக்கோளே அதிக திறமையை வெளிப்படுத்தும். அதேபோன்று, அடிப்பதுதான் வன்முறை. திருப்பி அடிப்பது வன்முறை அல்ல அது தற்காப்பு எனப்படும். பெண் போராளிகளின் போராட்டம் வன்முறை இல்லை என்பதை உண்மையான ஒரு தமிழ் பெண்ணால் உணர்ந்துகொள்ள முடியும் தமிழ் பெண் போல் இருக்கும் நளினி ரத்தினராசாக்களினால் உணர்ந்து கொள்ள முடியாதது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. Image may contain: 8 people, people standing Image may contain: 1 person

No comments:

Post a Comment