Sunday, March 29, 2020

பிள்ளையான்!

•பிள்ளையான்! மகிந்த கும்பல் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்த கறிவேப்பிலை! யுத்த காலத்தில் சிறந்த சேவையை வழங்கியதால் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிங்கள ராணுவ வீரரை மன்னித்து விடுதலை செய்ததாக ஜனாதிபதி கோத்தா கூறுகிறார். அப்படியென்றால் அந்த சிங்கள ராணுவ வீரரைவிட ஜனாதிபதி கூறும் சிறந்த(?) சேவையை வழங்கியவர் பிள்ளையான். ஆனால் அவரை ஏன் ஜனாதிபதி கோத்தா இன்னும் விடுதலை செய்யவில்லை? கறியில் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கறிவேப்பிலை போன்று முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானைப் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துள்ளது மகிந்தா கும்பல். பல வருடங்களாக சிறையில் வாடும் பிள்ளையான் இப்போதாவது இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். Image may contain: 3 people, people standing

No comments:

Post a Comment