Sunday, March 29, 2020

•தோழர் தமிழரசன் தாயார்!

•தோழர் தமிழரசன் தாயார்! இவர் தமிழ்நாடு விடுதலைக்காக ஆயுதம் எந்திப் போராடி வீர மரணம் அடைந்த தோழர் தமிழரசனின் தாயார். இவருக்கு வயது நூறுக்கு மேல் என்கிறார்கள். இரு நாட்களுக்கு முன்னர் புலவர் கலியபெருமாளின் மகன் அருள்நம்பியாரின் மகன் திருமண வரவேற்பில் கலந்துகொண்டுள்ளார். இவருக்கே பிறப்பு சான்றிதழ் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் இவர் தான் ஒரு இந்தியர் என்பதை நிரூபிக்க தன் தாய் தந்தையரின் பிறப்பு சான்றிதழ் காட்ட வேண்டிய நிலையில் மோடியின் சட்டம் இருக்கிறது. கைபர் கணவாய் வழியே இந்தியாவுக்கு வந்தவர்கள் இப்போது மண்ணின் மைந்தர்களை நிரூபிக்கும்படி கேட்கும் நிலை வந்துள்ளது. இந்தியா என்பது இருநூறு வருடமாகத்தான் இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு என்பது இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இருக்கிறது. அப்புறம் எதற்கு தமிழன் கைபர் கணவாய் வழியே வந்தவர்களுக்கு தன்னை நிரூபிக்க வேண்டும்? Image may contain: 1 person

No comments:

Post a Comment