Sunday, March 29, 2020

கேரள அரசிற்கு

•கேரள அரசிற்கு உழைப்பதற்கும் தமிழர்கள் தேவை உதைத்து அனுப்புவதற்கும் தமிழர்கள் தேவை! கியூப கம்யுனிஸ்ட்; அரசு கொரோனா பாதித்த கப்பலை வரவேற்று சிகிச்சை அளிக்கிறது. ஆனால் கேரள கம்யுனிஸ்ட்; அரசு தமக்காக உழைத்த தமிழர்களை இரக்கமின்றி உதைத்து விரட்டுகிறது. இந்த இந்திய கம்யுனிஸ்ட்டுகளுக்கு இன்று மட்டுமல்ல என்றுமே தமிழர்களை பிடிப்பதில்லை. இந்த உண்மையை சொன்னால் தமிழக சிபிஎம் கம்யுனிஸ்டுகளுக்கு புரிவதில்லை. Image may contain: one or more people and text Image may contain: one or more people, people standing, outdoor and water

No comments:

Post a Comment