Sunday, March 29, 2020

வோட்டு போட்டுவிட்டு செத்துப் போ - ஜனாதிபதி கோத்தா

•வோட்டு போட்டுவிட்டு செத்துப் போ - ஜனாதிபதி கோத்தா கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜனாதிபதி கோத்தா அவர்கள், பாடசாலைகளுக்கு விடுமுறை விட்டுள்ளார். விமான நிலையத்தை மூடியுள்ளார் பொது விடுமுறை அறிவித்துள்ளார் பல நீண்டதூh ரயில் சேவைகள் இரத்து செய்துள்ளார் மக்களை அநாவசியமாக வெளியில் நடமாட வேண்டாம் எனக் கேட்டுள்ளார். ஆனால் தேர்தலை ஒத்திவைக்க மறுத்துள்ளார். ஏனெனில் அவரைப் பொறுத்தவரையில் அவரது அக்கறை மக்கள் தேர்தல் வரை உயிருடன் இருக்க வேண்டும் என்பதே. அதாவது அவர் “ வோட்டு போட்டுவிட்டு செத்துப் போ” என்று மக்களுக்கு கூறுகிறார். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்று ஜனாதிபதி நினைக்கிறார். இதனால் பாரிய விளைவுகள் எற்பட்டு அரசுக்கு கெட்ட பெயர் வரும் என அவர் கருதுகிறார். அதனால்தான் தேர்தலை ஒத்திவைக்காமல் நடத்தி முடித்துவிட வேண்டும் என நினைக்கிறார். Image may contain: 1 person, standing

No comments:

Post a Comment