Saturday, March 27, 2021

11வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்!

•11வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்! இனப்படுகொலைக்கு நீதி கோரி லண்டனில் அம்பிகை அவர்கள் 11 வது நாளாக உண்ணாவிரதம் தொடர்கிறார். தாயகத்திலும் சுழற்சிமுறையில் உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடியபோது அதனை பயங்கரவாதம் எனக்கூறி ஒன்றுசேர்ந்து அழித்தவர்கள் இப்போது தமிழ் மக்கள் அகிம்சை வழியில் போராடும்போது கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. இது தமிழின விடுதலைக்கான பாதை எது என்பதை தமிழ் மக்கள் தெளிவாக தீர்மானிப்பதற்கு நிச்சயம் உதவப்போகின்றன.

No comments:

Post a Comment