Saturday, March 27, 2021

தேர்தல் பாதை திருடர் பாதை.

“தேர்தல் பாதை திருடர் பாதை. மக்கள் பாதை புரட்சிப்பாதை” என்று இதுவரை கூறிவந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் தற்போது தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அதன் தலைவர் காளியப்பன் தெரிவித்துள்ளார். இப்போது எழும் கேள்வி என்னவெனில் தேர்தல் பாதை நல்ல பாதையாகிவிட்டதா? அல்லது மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருடர்களாகி விட்டனரா?

No comments:

Post a Comment