Saturday, March 27, 2021

மார்ச் -8 சர்வதேச மகிளிர் தினத்தை முன்னிட்டு.

மார்ச் -8 சர்வதேச மகிளிர் தினத்தை முன்னிட்டு. ஒரு கை இழந்த பின்பும் மறு கையால் துப்பாக்கி ஏந்தி போராடிய பெண் போராளிகள் ஒழுகும் பாடசாலையில் ஒரு கையால் குடை பிடித்துக்கொண்டு மறு கையால் பரீட்சை எழுதிய மாணவிகள் மாணவர்களை பதுங்குழியில் இருத்திவிட்டு தாய்க் கோழிபோல் காத்து நின்ற ஆசிரியைகள் இவர்கள்தானே உண்மையான சாதனை தமிழிச்சிகளாக இருக்க வேண்டும். இவர்களை எல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஐhவும் நேரில் பார்த்திருக்கிறார்தானே? அப்படியிருக்க எப்படி ஊழல் செய்து சிறை சென்று வந்த சசிகலாவை சாதனைத் தமிழிச்சி என்று அவரால் கூற முடிந்தது?

No comments:

Post a Comment