Saturday, March 27, 2021

ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓட வேண்டும்

ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓட வேண்டும் நிற்பதாக இருந்தால் எதிர்த்து நிற்க வேண்டும் ஒருபோதும் வீழ்ந்து மண்டியிடக்கூடாது. ஆயுத வழியானாலும் அகிம்சை வழியானாலும் தமிழ் இனம் போராட தயங்காது எப்போதும் போராடிக் கொண்டே இருக்கும் என்பதையே அம்பிகையின் 12வது நாள் உண்ணாவிரத போராட்டம் உணர்த்துகிறது. போராடி தோற்றால் மரணம்கூட வெற்றிதான். ஆனால் போராடாமல் தோற்றால் அந்த மரணம் கூட மன்னிக்காது.

No comments:

Post a Comment