Saturday, March 27, 2021

இருவரும் ஈழத் தமிழர்கள். இருவர் பெயரும் அம்பிகா.

ஒரு அம்பிகா, இனப்படுகொலைக்கு நீதிகோரி லண்டனில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். இன்னொரு அம்பிகா, தான் நீண்டநாள் கூறிவந்த புலிகளின் தவறுகள் ஜ.நா அறிக்கையில் வந்திருப்பதாக பெருமையாக டிவீட் செய்கிறார். தமிழ் மக்கள் எத்தனையோ தியாகங்களை செய்தும் இன்னும் விடுதலை பெற முடியாமைக்கு காரணம் இப்படியான துரோகங்களும் நம் மத்தியில் இருப்பதுதான்.

No comments:

Post a Comment