Wednesday, March 31, 2021

ஜேர்மனியில் தமிழர்களை நாடு கடத்தலுக்கு

ஜேர்மனியில் தமிழர்களை நாடு கடத்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. பல இடதுசாரி அமைப்புகள், பசுமை இயக்கம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கலந்துகொண்டு தமிழ் மக்களின் இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஜெர்மனி அரசின் இந்த நாடுகடத்தல் முயற்சி இரக்கமற்றது. இது மற்ற நாடுகளுக்கும் தவறான முன்னுதாரணத்தை கொடுக்கப்போகிறது. கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு தொடர்ந்தும் ஜெர்மனியில் வாழ்வதற்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment