Saturday, March 27, 2021

இவர் வெல்லப்போவதில்ல

இவர் வெல்லப்போவதில்லை. வென்றாலும் இவரால் இவை நிறைவேற்றப்போவதுமில்லை. ஆனாலும்கூட ஈழத் தமிழர் பற்றிய இவரது வாக்குறுதிகள் பாராட்டப்பட வேண்டியவை. ஏனெனில் இவர் இவற்றைக் கூறுவதால் பெரிய கட்சிகளும் இது பற்றி தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எற்படுகிறது. ராஜீவ் காந்தி கொலைக்கு பின்னர் தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்கு ஆதரவு இல்லை என சிலர் கூறினார்கள். தமிழ்நாட்டு தேர்தலில் தமிழ்நாட்டு பிரச்சனைகள் குறித்தே தமிழக மக்கள்; அக்கறை கொள்வார்களேயொழிய ஈழத் தமிழர் பற்றி அக்கறை கொள்ளமாட்டார்கள் என இன்னும் சிலர் கூறினார்கள். அப்படியென்றால் நேற்று கட்சி ஆரம்பித்த கமலஹாசன்கூட எதற்காக ஈழத் தமிழர் பற்றிய வாக்குறுதிகளை வழங்க வேண்டும்?

No comments:

Post a Comment