Saturday, March 27, 2021

அம்பிகையின் அகிம்சைப் போராட்டம்

அம்பிகையின் அகிம்சைப் போராட்டம் தமிழ் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? கடந்த 15 நாட்களாக அம்பிகை அவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துள்ளது. போராட்டம் தோல்வியைத் தருவதில்லை என்பது உண்மைதான். ஆனால் அதன் அர்த்தம் எல்லாப் போராட்டமும் வெற்றியை பெறுகிறது என்று அல்ல. அம்பிகை அவர்களின் அகிம்சைப் போராட்டம் வெற்றியை தரவில்லை என்றாலும் தமிழ் மக்கள் தமது விடுதலைக்கான போராட்டப்பாதை எதுவாக இருக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டிய அவசியத்தை தோற்றுவித்துள்ளது. தனிமனித சாகச போராட்டங்கள் அரசை அசைக்காது என்பது மட்டுமன்றி அவை பரந்;துபட்ட மக்களை அணி திரட்டவும்கூட உதவவில்லை என்பது கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்.

No comments:

Post a Comment