Saturday, March 27, 2021

வாழ்த்துகள்!

•வாழ்த்துகள்! எமது வலிகளை அடுத்த சந்ததிக்கு கடத்துவதே ஒரு கலைஞனின் கடமையாக இருத்தல் வேண்டும். அந்த வகையில் சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் பங்குபற்றிய தமிழ் சிறுமி ஒருவர் எமது வலிகளை ஓவியமாக வரைந்து முதல் பரிசு பெற்றுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துகள்.

No comments:

Post a Comment