Saturday, March 27, 2021

2009 க்கு பின்னர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டவை

2009 க்கு பின்னர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டவை • பலாலி விமான நிலையம் • காங்கேசனதுறை; துறைமுகம் • காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை • திருகோணமலை எண்ணெய் குதங்கள் • புல்மோட்டை இல்மனைற் வளம் • சம்பூர் நிலக்கரி மின்சாரம் • மன்னார் பெற்றோல் வளம் 2009க்கு பின்னர் இத்தனையும் பெற்றுக்கொண்ட இந்திய அரசு ஈழத்தமிழருக்கு பெற்றுக்கொடுத்த அதிகாரங்கள் என்ன? நாம் அறிந்தவரையில் இந்திய அரசு வழங்கிய சில அதிகாரங்கள் (?) (1) சம்பந்தர் ஐயாவுக்கு டில்லி மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சை. (2) சுரேஸ் பிரேமச்சந்திரன் மகளுக்கு டில்லி மருத்துவ கல்லூரியில் அனுமதி. (3) செல்வம் அடைக்கலநாதனுக்கு திருச்சியில் வீடு மற்றும் பல கோடி ரூபா பெறுமதியான வியாபார நிலையம் (4) மாவை சேனாதிராசாவுக்கு சென்னையில் பங்களா. (5) ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் இந்திய தூதரால் வழங்கப்படும் பல கோடி ரூபா நிதி. இந்திய அரசு உண்மையில் கூறுகிறதோ இல்லையோ ஆனால் இந்திய அரசு கூறுவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு; தொடர்ந்து கூறி வருகிறது.. இது ஏன்?

No comments:

Post a Comment