Saturday, March 27, 2021

அனைத்து கட்சிகளாலும் மறக்கப்பட்ட

அனைத்து கட்சிகளாலும் மறக்கப்பட்ட பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர் விடுதலை! உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர் இதுவரை விடுதலை செய்யப்படாமைக்கு மத்திய அரசும் பாஜக கட்சியுமே காரணமாகும். தாம் ஆட்சிக்கு வந்தால் பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வோம் என எந்தவொரு கட்சியும் தேர்தல் வாக்குறுதி அளிக்க முன்வரவில்லை. பேரறிவாளனை விடுதலை செய்ய குரல் கொடுப்போம் என தாயார் அற்புதம்மாளிடம் கூறியவர்கள் இப்போது அந்த தாயையும் ஏமாற்றிவிட்டார்கள்.

No comments:

Post a Comment