Saturday, March 27, 2021

மூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரதம்!

•மூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரதம்! லண்டனில் அம்பிகா செல்வகுமார் அவர்கள் இனப்படுகொலைக்கு நீதிகோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். ஜரிஸ் போராளிகள் உண்ணாவிரதம் இருந்தபோது அவர்களை இறக்கவிட்ட பிரித்தானிய அரசு அம்பிகை செல்வக்குமார் அவர்களின் உண்ணாவிரதத்திற்கு மதிப்பளிக்குமா என்பது சந்தேகமே. எனவே இவ்வாறான தனிமனித போராட்டங்களை தவிர்த்து அதிகளவு மக்கள் பங்குபற்றும் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment