Saturday, March 27, 2021

பறக்க முடியாதவர்கள் ஓட வேண்டும்

பறக்க முடியாதவர்கள் ஓட வேண்டும் ஓட முடியாதவர்கள் நடக்க வேண்டும் நடக்க முடியாதவர்கள் தவழ்ந்தாவது செல்ல வேண்டும். எப்போதும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். எக் காரணம் கொண்டும் முயற்சியை நிறுத்திவிடக்கூடாது. ஒருவன் நீரின் மேல் மட்டத்திற்கு வந்த பின்பே அவன் ஆழத்தில் இருந்து வருவதற்கு முயற்சி செய்திருக்கிறான் என்பது தெரியவரும். அதுபோல் ஒரு இனம் வெற்றி பெற்றபின்பே அது தொடர்ந்து போராடியது என்பது வரலாறாக அமையும். வெற்றிபெறும்வரை தொடர்ந்து முயற்சி செய்வோம். ஜ.நா முன்றலில் புலம்பெயர் தமிழ் உறவுகள் எழுப்பும் குரல் நாடுகளின் தலைமைகளுக்கு கேட்காமல் இருக்கலாம். ஆனால் உலக மக்களுக்கு நிச்சயம் கேட்கும்.

No comments:

Post a Comment