Sunday, January 31, 2016

•தை பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

•தை பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
விஜய் மல்லையாக்களுக்கு கோடிக்கணக்கான ரூபா கடன்களை தள்ளுபடி செய்யும் அரசுகள்,
முதலாளி அதானிக்காக பாக்கிஸ்தான் சென்று ஒப்பந்தம் போடும் மோடி அரசுகள,
உலகிற்கே சோறு போடும் இந்த உழைக்கும் மக்களுக்காக எதுவும் செய்வதில்லை!
விவசாயி ஊனமாக இருந்தாலும்கூட அரச உதவியில்லை.
அவன் தனக்காக மட்டுமன்றி உலகிற்காகவும் உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம்
தினமும் இரண்டு விவசாயி வாழ வழியின்றி தற்கொலை செய்கிறான்.
இந்த அவல நிலை மாற வேண்டும்.
உழைக்கும் மக்களின் உரிமைநாளாம் பொங்கல் திருநாளில்
இத் துயர் துடைக்க சபதம் கொள்வோம்!

No comments:

Post a Comment