Sunday, January 31, 2016

•நூல் அறிமுக நிகழ்வு

•நூல் அறிமுக நிகழ்வு
நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் மற்றும் தோழர் தமிழரசன் அவர்களின் "தனிநாட்டுரிமைக்கு போராடுவோம். சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்" நூல் அறிமுக நிகழ்வு நடைபெறவுள்ளது.
காலம்- 13.01.2016 மாலை- 4 .00 மணி
இடம் - திருக்கழுங்குன்றம்.
தமிழ்தேசமக்கள் கட்சி இவ் நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது.
நிகழ்வு வெற்றிகரமாக அமைய எமது வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment