Sunday, January 31, 2016

செய்தி- தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ன்ன் அனுமதி வாங்கி தந்தார்.

செய்தி- தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ன்ன் அனுமதி வாங்கி தந்தார்.
•செய்தி- தமிழ்நாட்டில் வீதி வழியாக கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த முதியவரின் உடலை பொலிசார் காவி சென்று எரித்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று தந்த அமைச்சர் பொன்னர் அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதி தமிழர்களின் உடல்களும் வீதி வiழியாக கொண்டு சென்று எரிப்பதற்குரிய உரிமையையும் பெற்றுக்கொடுப்பார் என நம்புவோம்!
ஜல்லிக்கட்டிற்காக போராடிய தமிழ் தலைவர்கள் அனைவரும் சாதி ஒழிப்பிற்காகவும் போராடுவார்கள் என நம்புவோம்!

No comments:

Post a Comment