Sunday, January 31, 2016

புத்தாண்டு வாழ்த்துக்கள் !

•புத்தாண்டு வாழ்த்துக்கள் !
2015 ம் ஆண்டு முடிகிறது.
2016 ம் ஆண்டு பிறக்கிறது.
அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள்.
போர் முடிந்து 7 ஆண்டுகள் ஆகின்றன.
இலங்கையில் சிறையில் உள்ள அனைவரும் விடுதலை செய்யப்படவில்லை.
இந்தியாவில் சிறப்புமுகாமில் உள்ளவர்களும் விடுதலை செய்யப்படவில்லை.
2016 ம் ஆண்டு சிறையிலும் சிறப்பு முகாமிலும் உள்ளவர்களின் விடுதலை ஆண்டாக அமையட்டும்.
சிறையிலும் சிறப்புமுகாமிலும் உள்ளவர்களின் விடுதலைக்காக குரல் கொடுப்போம்.

No comments:

Post a Comment