Saturday, November 30, 2019

2000 வருடமாக இயேசு வருகிறார் என்று பொய் சொல்லி

2000 வருடமாக இயேசு வருகிறார் என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருபவர் பிரபாகரன் சிங்கள ராணுவத்தைவிட அதிகளவு தமிழர்களை கொன்றார் என்று கூறுவதில் என்ன ஆச்சரியம் இருக்கு?
பாவம், பாதிரியாருக்கும் பசிக்கும்தானே?
குறிப்பு - கடந்த பத்து வருடமாக புலிகள் இல்லை. புலிகள்தான் அதிகளவு தமிழ் மக்களை கொன்றவர்கள் என்றால் இலங்கை இந்திய அரசுகள் ஏன் தமிழ் மக்கள் மத்தியில் விபரங்களை திரட்டி ஆதாரபூர்வமாக வெளியிடவில்லை?

No comments:

Post a Comment