Saturday, November 30, 2019

இந்த பாலஸ்தீனக் குழந்தையின் வலியை

இந்த பாலஸ்தீனக் குழந்தையின் வலியை
ஒவ்வொரு ஈழத் தமிழனும் நன்கு உணருவான்
ஏனெனில், இந்த தடைசெய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டு
10 ஆண்டுகளுக்கு முன் ஈழத் தமிழர்கள் மீதும் போடப்பட்டது
அப்போது உலகம் தன் கண்ணை இறுக்க மூடிக் கொண்டு இருந்தது.

No comments:

Post a Comment