Saturday, November 30, 2019

தமிழ்நாடு விடுதலைப்படை தோழர்களுக்கு பத்து ஆண்டு சிறைத்தண்டனை

செய்தி - தமிழ்நாடு விடுதலைப்படை தோழர்களுக்கு பத்து ஆண்டு சிறைத்தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
“நீதிமன்றமாவது மயிராவது” - நன்றி எச்சை.ராசா
வழக்கமாக சிறையில் இருந்த காலம் தண்டனையில் கழிப்பதுண்டு. இத்தனை காலமும் இதுவே வழக்கமாக உள்ளது
.
ஆனால் இவ் வழக்கில் அவ்வாறு கழிப்பதற்கும் நீதிபதிகள் மறுத்துள்ளனர்.
“நீதிமன்றமாவது மயிராவது” - மீண்டும் நன்றி எச்சை ராசாவுக்கு.
தமக்காக போராடி சிறை செல்லும் தோழர்களுக்கு தமிழ் மக்கள் நன்றியுடன் துணை நிற்பர்.

No comments:

Post a Comment