Saturday, November 30, 2019

இந்த அரசு மீது சந்தேகம்

இந்த அரசு மீது சந்தேகம். ஓரிரு மாதங்களில் தீர்க்கமாக முடிவு எடுப்போம் என்றார் சம்பந்தர் ஐயா
இப்போது அதே அரசின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்று சம்பந்தர் ஐயா முடிவு எடுத்துள்ளார்.
சம்பந்தர் ஐயாவின் சந்தேகம் எப்படி தீர்;ந்தது?
பணப் பெட்டி காரணமாக இருக்குமோ என இப்போது மக்களுக்கு சந்தேகம் தோன்றியுள்ளது.

No comments:

Post a Comment