Saturday, November 30, 2019

இவர் புலிகளின் பணத்தில்; வந்தவர் என்று கூறப்படலாம்

இவர் புலிகளின் பணத்தில்; வந்தவர் என்று கூறப்படலாம்
அல்லது,
இவர்; புலிகளால் அனுப்பப்பட்டவர்; என்று கூறப்படலாம்
அல்லது
இவரும்கூட புலிப் பயங்கரவாதி என்றும் கூறப்படலாம்
அல்லது
புலிப் பயங்கரவாதத்திற்கு துணை போனவர் என்றுகூறி இலங்கையை விட்டு இவர்; வெளியேற்றப்படலாம்
ஆனால்,
ஈழத் தமிழர் பிரச்சனை என்பது உலக மக்கள் கவனத்தையும் ஆதரவையும் பெற ஆரம்பித்துள்ளது என்பதை இனி யாராலும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது.
இந்த உண்மைதான் இலங்கை இந்திய அரசுகளுக்கு இன்று பெரும் அச்சத்தைக் கொடுத்துள்ளது.
குறிப்பு - லண்டனில் பிரதான எதிர்க்கட்சியும் ஆளும்கட்சியும் ஈழத் தமிழருக்கான ஆதரவை தமது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment