Saturday, November 30, 2019

கேரள மாணவிக்கு நியாயம் கிடைக்குமா?

கேரள மாணவிக்கு நியாயம் கிடைக்குமா?
இது தற்கொலை அல்ல. இது ஒரு நிறுவனக் கொலையே. சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
தேர்தலில் வென்றதும் இது “பெரியார் மண்” என்று கூறினீர்களே. அப்படியென்றால் பெரியார் மண்ணில் எப்படி இது நிகழ்ந்தது?
தமிழ்நாடு என்றதால் நம்பி தன் மகளை அனுப்பியதாக அந்த மாணவியின் தாய் கூறுகிறாரே. அவருக்கு தமிழ்நாடு என்ன பதில் கூறப் போகிறது?

No comments:

Post a Comment