Saturday, November 30, 2019

இலங்கை இந்திய அரசுகளே!

இலங்கை இந்திய அரசுகளே!
இவர்கள் வெறுமனே அழுது விட்டு ஓய்ந்து விடுவார்கள் என்றுமட்டும் நினைத்து விட வேண்டாம்.
தேவை ஏற்பட்டால் மாபெரும் கந்தக கிடங்காக மாறி வெடிக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
இவர்கள் நினைத்தால் அன்னைபூபதியாக மாறி உண்ணாவிரதம் இருந்து உயிர் துறப்பார்கள்.
அதுவே இவர்கள் நினைத்தால் தானுவாக மாறி வெடி குண்டை வெடிக்கவைத்து ராஜீவ் காந்திக்கு தண்டனையும் வழங்குவார்கள்.
இவர்கள் மாவீரர்களை மட்டும் படைக்கவில்லை
இவர்கள் மாபெரும் வீர வரலாற்றையும் படைப்பவர்கள்.

No comments:

Post a Comment