Saturday, November 30, 2019

மக்கள் நலன் கருதி அரசாங்கத்தின் திட்டங்களை ஆதரிக்க தயார்

செய்தி - மக்கள் நலன் கருதி அரசாங்கத்தின் திட்டங்களை ஆதரிக்க தயார்.
ஐயா!
இங்கு நீங்கள் மக்கள் என்று குறிப்பிடுவது
உங்கள் பிள்ளைகளையா? அல்லது தமிழ் மக்களையா?
சரி சரி கவலைப்படாதையுங்கோ
மோடி எப்படியும் கோத்தாவிடம் கூறி அனுப்புவார் உங்கள் பங்களாக்களை பறிக்க வேண்டாம் என்று.
ஆனால் தன் பொலிஸ் பாதுகாப்பை 2500 இல் இருந்து 200 ஆக குறைத்த கோத்தா நிச்சயம் சுமந்திரனின் பொலிஸ் பாதுகாப்பிலும் கை வைப்பார்.
எனவே கோத்தா பறிக்க முன்னர் நீங்களும் சுமந்திரனும் பொலிஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று கூறிவிடுங்கள்.
கொஞ்சம் கௌரவமாவது மிஞ்சும்.

No comments:

Post a Comment