Saturday, November 30, 2019

நரி உனக்கு உபதேசம் செய்தால் நீ உன் கோழிகளைக் கவனி!

•நரி உனக்கு உபதேசம் செய்தால்
நீ உன் கோழிகளைக் கவனி!
தேர்தல் வந்தால் புலிகளைப் பகழ்ந்து பேசுவதும்
தேர்தல் முடிந்ததும் பாராளுமன்றம் சென்று புலிகளை அழித்தமையினால்தான் சுதந்திரமாக திருமலை சென்று வருகிறேன் என்று பேசுவதும் சம்பந்தர் ஐயாவின் வாடிக்கையாகிவிட்டது.
பதவிக்காகவும் சொகுசு பங்களாவுக்காகவும் இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழ் மக்களை ஏமாற்றப் போகிறார்?

No comments:

Post a Comment