Saturday, November 30, 2019

“கை”யை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காதவர்கள்.

•“கை”யை இழந்தாலும்
நம்பிக்கையை இழக்காதவர்கள்.
கடந்த 71 வருடமாக ஈழத் தமிழர்கள்
உரிமைகளை இழந்தார்கள்
உடமைகளை இழந்தார்கள்
உயிர்களைகூட இழந்தார்கள்
ஆனால் உணர்வினை இழக்கவில்லை
மீண்டும் எழந்து நின்று
இலங்கை இந்திய அரசுகளுக்கு
உரத்துக் கூறியிருக்கிறார்கள்
எத்தனை தடைகள்
அத்தனையும் தாண்டி
உறுதியுடன் எழுந்து நிற்கிறார்கள்.

No comments:

Post a Comment