Saturday, November 30, 2019

சஜித் பிரேமதாசாவை ஆதரித்தால்

சஜித் பிரேமதாசாவை ஆதரித்தால் தமிழருக்கு தீர்வு வரும் என்கிறார் சுமந்திரன்.
ஆனால் சஜித் கட்சியைச் சேர்ந்த விஜயகலா அம்மையார் “கடவுள் எப்போது நினைக்கிறாரோ அப்பதான் தமிழருக்கு தீர்வு வரும்” என்கிறார்.
இப்போது ஒரு சந்தேகம் வருகிறது. அம்மையார் யாரை கடவுள் என்கிறார்?
தமிழ் மக்களுக்கு சஜித்தான் கடவுள் என்கிறாரா?
சரி. அப்படியென்றால் வோட்டையும் போய் கடவுளிடம் கேட்க வேண்டியதுதானே?
என்ன ம - - க்கு தமிழ் மக்களிடம் வந்து வோட் கேட்க வேண்டும்?

No comments:

Post a Comment