Sunday, May 28, 2023

ஆணையூர் அகதிமுகாமில்

ஆணையூர் அகதிமுகாமில் சிறந்த புள்ளிகள் பெற்ற அகதி மாணவி உயர் கல்வி கற்க உதவி புரிந்துள்ளார் அமைச்சர் பழனிவேல் ராஜன். அமைச்சர் பழனிவேல் ராஜனுக்கு பாராட்டுகளும் நன்றிகளும். தமிழ்நாட்டில் 40 வருடமாக ஈழத் தமிழர் அகதிகளாக இருக்கின்றனர். அவர்கள் இன்னமும் உயர் கல்வி கற்க ஒரு சிலரின் இரக்கத்தையும் உதவியையும் எதிர்பார்க்கும் நிலை இருப்பது தமிழக அரசுக்கு வெட்கக் கேடானது. இனியாவது இந் நிலை மாறிட அமைச்சர் பழனிவேல் ராஜன் முன்வரவேண்டும்.

No comments:

Post a Comment