Monday, January 22, 2024

இந்திய தூதரும் பத்து வெங்காயங்களும்

• இந்திய தூதரும் பத்து வெங்காயங்களும் இதுவரை தீர்வு பெற்று தருவதாக கூறி வந்த இந்திய தூதர் இப்போது தம்மால் வலியுறுத்த மட்டுமே முடியும் என்கிறார். இன்னும் சில வருடம் கழித்து தம்மால் வலியுறுத்தவும் முடியாது என்று கூறப் போகின்றார். ஆனால் அப்பவும் நம் தலைவர்கள் இந்தியா தீர்வு பெற்று தரும் என கூறிக்கொண்டிருப்பார்கள். புலிகளை அழிக்க இந்திய அரசு ஏன் சிங்கள அரசுக்கு உதவி செய்தது என்பதை இப்பவாவது தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். வடக்கு கிழக்கில் தமிழர் நிலங்களையும வளங்களையும் சுரண்டும் இந்தியாவை விரட்டி அடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment