Monday, December 12, 2016

•இவர் புத்த பிக்கு அல்ல , ஒரு புண்ணாக்கு பிக்கு!

•இவர் புத்த பிக்கு அல்ல , ஒரு புண்ணாக்கு பிக்கு!
தமிழர் பகுதியில் வந்து குந்தி இருந்துகொண்டு
தமிழருக்கு எதிராக கருத்து கூறுவது மட்டுமன்றி
சட்டத்தையும் மதிக்காமல் செயற்படுகின்றார் இந்த புண்ணாக்கு பிக்கு.
அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.
அரசு இவ்வாறான இனவாதிகளை அடக்க தயங்குகிறது.
ஏனெனில் இவ்வாறான இனவாதிகளை காரணம் காட்டி தமிழருக்கு தீர்வு வழங்காமல் விடலாம் என அது நினைக்கிறது.
இந்த இனவாதிகளுக்கு சிங்கள மக்களின் ஆதரவு இருப்பதாக கூறுவது தவறு.
ஏனெனில் இந்த இனவாதிகள் எல்லாம் தேர்தலில் சிங்கள மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களே!
சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்ட இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு ஏன் தயங்குகிறது?
கோத்தபாய ராஜபக்சவை கைது செய்து சிறையில் அடைத்தால் இந்த புண்ணாக்கு பிக்கு மட்டுமல்ல இவரை இயக்கும் பொதுபலசேனாவும் தானாகவே அடங்கும்.
ஆனால் கோத்தபாயாவை கைது செய்ய விடாமல் தடுப்பது அரசின் முக்கிய அமைச்சர் ஒருவரே என்பது பொலிஸ் மாஅதிபதிரின் தொலைபேசி உரையாடல் அம்பலப்டுத்தியுள்ளது.
ஒன்றில் இனவாதிகளை கைது செய்து சிறையில் அடையுங்கள்
அல்லது அவர்களுக்கு வழங்கும் பாதுகாப்பை வாபஸ் பெறுங்கள்.
இவர்களுக்கு மக்களே தகுந்த தண்டனை வழங்குவார்கள்.

No comments:

Post a Comment