Saturday, December 31, 2016

தமிழர் பிரதேசத்தில் தமிழ் தலைவர் சம்பந்தர் அய்யாவை தமிழ் பெண்கள் திட்டிய வார்த்தைகள்!

•தமிழர் பிரதேசத்தில்
தமிழ் தலைவர் சம்பந்தர் அய்யாவை
தமிழ் பெண்கள் திட்டிய வார்த்தைகள்!
காணாமல் போனோரின் உறவுகள் இன்று வவுனியாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் சம்பந்தர் அய்யாவின் உருவப்படத்தை எரித்து மனம் நொந்து திட்டின வார்த்தைகள்,
"நாசமாய் போ"
"உனக்கு இனி ஒரு ஜென்மம் கடவுள் கொடுக்கக்கூடாது"
"உனக்கு கதிரைக்குத்தான் ஆசை"
"நீ தமிழன்ட ரத்தத்தை குடிக்க வந்தவன்"
"சண்டாளன்"
"நீதியில்லாதவன்"
"நேர்மையில்லாதவன்"
"இண்டைக்கு ரோட்டில நாங்க நிக்கிறம்"
"அவ்வளவுக்கும் காரணம் நீதான்"
.
"நீ சாகு, செத்து தொலை"
"நீ நல்ல மனுசனாக இருந்தால்"
"நீ நல்லவனுக்கு பிறந்திருந்தால்"
"எங்களுக்கு நல்லதொரு தீர்வை தா"
"நல்லாய் நியுசில பார்"
"எல்லா சனலிலும் இதைப் பார்"
"பார்த்திட்டு எங்கட பிள்ளைகளை விடு"
"எங்கட உறவுகளை விடு"
"பொய் சொல்லாதே"
"பொய் கதைக்காதே"
"உன்ர வாயில் இருந்து வாற வார்த்தை எல்லாமே பொய்தான்".
குறிப்பு- நான் அறிந்தவரையில் வரலாற்றில் எந்தவொரு தமிழ் தலைவரும் இந்தளவு கேவலமாக பெண்களிடம் திட்டு வாங்கியதில்லை. ஆனால் இதெல்லாம் சம்பந்தர் அய்யாவுக்கு உறைக்கும் என நான் நம்பவில்லை.

No comments:

Post a Comment