Saturday, December 31, 2016

•சம்பந்தர் அய்யாவுக்கும் ஒரு கயிறு பார்சல் பிளீஸ்!

•சம்பந்தர் அய்யாவுக்கும் ஒரு கயிறு பார்சல் பிளீஸ்!
வாக்குறுதியை நிறைவேற்றாத இந்திய பிரதமர் மோடிக்கு மக்கள் தூக்கு கயிற்றை பார்சல் அனுப்புகிறார்கள்.
எங்கட சம்பந்தர் அய்யாவும் வாக்குறுதியை நிறைவேற்றாவிடின் அடுத்த கணமே உயிர் துறந்து விடுவார்.
ஏனென்றால் அவர் ரொம்ப மானஸ்தன். கவரிமான் பரம்பரை.
எனவே அவர் வாக்குறுதியின்படி தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க இன்னும் 24 மணித்தியாலங்களே உள்ளது.
எனவே அவருக்கு இந்த தூக்கு கயிறு மிகவும் பயன்படக்கூடும்.
ஒரு கயிறு பார்சல் சம்பந்தர் அய்யாவுக்கு அனுப்பி உதவுமாறு தமிழக மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment