Monday, December 12, 2016

•கான மயில் ஆட கண்டிருந்த வான்கோழி தானும் அது போல் தோகை விரித்தாட நினைத்ததாம்.

•கான மயில் ஆட கண்டிருந்த வான்கோழி
தானும் அது போல் தோகை விரித்தாட நினைத்ததாம்.
ஷ்ப்பா! இப்பவே கண்ணைக் கட்டி வேர்க்குதே!
நம்ம கிளிநொச்சி ஜமீன்தார் எம்.பி
இன்னும் என்னென்ன விளையாட்டு;
காட்டப் போகிறாரோ தெரியவில்லையே?
வறுமையில் தாயும் பிள்ளையும் செத்தால் என்ன
மாணவர்களை பொலிஸ் சுட்டால் என்ன
நம்ம எம்.பி க்கு போட்டோ அல்லவோ முக்கியம்
தொடர்ந்து எம்.பி பதவி
5 கோடி ரூபா பெறுமதியில் சொகுசு வாகனம்
போதாக் குறைக்கு குடை பிடிக்க ஒரு ஆள்
வேறு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை.
மிச்சத்தை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்
பி.கு- சம்பந்தர் அய்யா வாக்குறியளித்தபடி தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க இன்னும் 22 நாட்களே உண்டு .

No comments:

Post a Comment