Saturday, October 26, 2019

ஈழத் தமிழர்கள் மலையில் ஒரு கல்லை உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்

ஈழத் தமிழர்கள் மலையில் ஒரு கல்லை உடைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று இந்திய காங்கிரஸ் தலைவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஈழத் தமிழர்கள் மலையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை காலம் அவர்களுக்கு விரைவில் உணர்த்தும்.
ஈழத் தமிழர்களின் சுதந்திரத்தை இந்தியா நசுக்கினால் இந்தியா ஒருபோதும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது என்பதை ஈழத் தமிழர்கள் காட்டுவார்கள்.

No comments:

Post a Comment