Thursday, October 31, 2019

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் திரும்பி வந்து தமிழீழம் பெற்று தருவார் என்று கூறுவது
இதுவரை இலங்கை இந்திய அரசுகளுக்கே உதவி வந்தது. இப்போது அது மலேசிய அரசுக்கும் உதவுகிறது.
புலிகளுக்கு உதவினார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அப்பாவி மலேசிய தமிழர்களின் விடுதலைக்காக குரல் கொடுப்போம்.

No comments:

Post a Comment