Saturday, October 26, 2019

•ஈழ தமிழ் அகதிகள்!

•ஈழ தமிழ் அகதிகள்!
ஏன் என்று கேட்பதற்கு யாருமற்ற அனாதைகள்
அதனால்தான் இந்திய அரசு காலில் போட்டு ஏறி மிதிக்கிறது
வாழவும் விடமாட்டார்கள். சாகவும் விடமாட்டார்கள்.
பசு மாட்டிற்குகூட இரக்கம் காட்டுவார்கள் - ஆனால்
ஈழ தமிழ் அகதி என்றால் துளியும் இரங்க மாட்டார்கள்.
கொட்டும் மழையில் இரண்டாவது நாளாக அகதிகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்
ஏன் என்று கேட்க ஒரு அதிகாரி அங்கு இல்லை?
இந்த அகதிகள் மீது ஒரு நாளில் வழக்கு போட்ட அதிகாரிக்கு
போட்ட வழக்கை முடிக்க இரண்டு மாதம் வேண்டுமாம்.
சரி, இரண்டு மாதத்தில் முடிப்பீர்கள் என்று எப்படி நம்புவது?
எழுத்தில் தாருங்கள் என்று கேட்டால் அப்படியெல்லாம் தர முடியாது என்று இறுமாப்பாக பதில் சொல்லும் கியூ பிராஞ் உளவுதுறை அதிகாரி.
இந்த அவலத்திற்கு எப்போது முடிவு கிடைக்கும்?

No comments:

Post a Comment