Tuesday, May 30, 2017

தோழர் விவேக் விடுதலை!

தோழர் விவேக் விடுதலை!
ஜந்து ஆண்டு கால கொடிய சிறை வாழ்வில் இருந்து விடுதலை பெற்றுள்ளார் தோழர் விவேக்.
மதுரை சிறையில் தனிமை செல்லில் அவர் அனுபவித்த கொடுமைகள் ஏராளம்.
மாசேதுங் சிந்தனையில் புரட்சிப் பயணத்தை மேற்கொண்டமைக்காகவே அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் சிறைத் தண்டனைகளால் தோழர்களை அச்சுறுத்திப் பணிய வைக்க முடியாது.
தோழர் விவேக் தொடர்ந்தும் புரட்சி பணியை மேற்கொள்ள வாழ்த்துக்கள்.
மதுரை சிறையில் இன்னும் ஆறு தோழர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆண்டுகள் மூன்றாகியும் இன்னும் அவர்கள் வழக்கு முடியவுமில்லை. ஜாமீன் வழங்கப்படவுமில்லை.
அவர்களின் விடுதலைக்கும் குரல் கொடுப்போம்.!

No comments:

Post a Comment