Tuesday, May 30, 2017

ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும்- தோழர் தமிழரசன்.

ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும்- தோழர் தமிழரசன்.
தமிழக மக்கள் தமிழ்நாடு விடுதலைக்காக போராடுவதன் மூலமே ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு உதவ முடியும்.
தமிழக மக்கள் உணர்வு பெற்று விடுவார்கள் என்பதற்காகவே ஈழ தமிழ் மக்களின் போராட்டத்தை இந்திய அரசு நசுக்கி வருகிறது.
எனவே தமிழக மக்கள் தமிழ் நாடு விடுதலைக்கான போராட்டத்தை நடத்துவதன் மூலமே இலங்கையில் இந்திய ஆக்கிரமிப்பை முறியடிக்க உதவ முடியும்.
காவிரி முதல் ஜல்லிக்கட்டு , நீட் என அனைத்திற்கும் தமிழக மக்கள் போராட வேண்டுமாயின் அவர்கள் இந்தியாவில் அடிமைகளாக இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.
எனவே ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராடுவதை விடுத்து தமிழ்நாடு விடுதலைக்கான போராட்டத்தை தமிழக மக்கள் நடத்த வேண்டும்.
இதைத்தான் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தோழர் தமிழரசன் சுட்டிக்காட்டியதோடு தழிழக விடுதலைக்கான போராட்டத்தையும் நடத்தினார்.

No comments:

Post a Comment