Tuesday, May 30, 2017

•இவர் தமிழனாக பிறந்தது தவறு அல்ல, மாறாக இவர் சம்பந்தர் அய்யாவின் மகனாக பிறக்காதது மாபெரும் தவறு!

•இவர் தமிழனாக பிறந்தது தவறு அல்ல, மாறாக
இவர் சம்பந்தர் அய்யாவின் மகனாக பிறக்காதது மாபெரும் தவறு!
இந்த இளைஞர் தனது 17 வயதில் கைது செய்யப்பட்டார். கடந்த 22 வருடங்களாக சிறையில் வாடுகிறார்.
தந்தையாரின் மரணத்திற்காக பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட இவரை தாயாருடன் பேசுவதற்குகூட அனுமதிக்கவில்லை.
இவர் தமிழனாக பிறந்தது தவறு அல்ல. மாறாக சம்பந்தர் அய்யாவின் மகனாக பிறக்காதது மாபெரும் தவறு.
இவர் சம்பந்தர் அய்யாவின் மகனாக பிறந்திருந்தால் இந்நேரம் தந்தையாருடன் சொகுசு பங்களாவில் வாழ்ந்திருக்கலாம்.
அட்லீஸ்ட் மாவை சேனாதிராசாவின் மகனாகவாவது பிறந்திருந்தால் லண்டனில் வியாபாரம் செய்து கொண்டிருக்கலாம்.
பாவம். ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்துவிட்டார். அதனால்தான் யாருமே அவர் விடுதலைக்கு குரல் கொடுக்கவில்லை.

No comments:

Post a Comment