Tuesday, May 30, 2017

•ஓ , கனவான்களே! இந்த சிறுவன் ஏன் கொல்லப்பட்டான்?

•ஓ , கனவான்களே!
இந்த சிறுவன் ஏன் கொல்லப்பட்டான்?
இந்த சிறுவனும் பயங்கரவாதியா?
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்றால்
சரணடைந்த சிறுவனுக்கு சாக்லேட் கொடுத்து கொன்றவர்களை என்னவென்று அழைப்பது?
மீதியிருக்கும் தமிழர்களையும் என்ன சொல்லி கொல்லப் போகின்றீர்கள்?
அதையும் ஒருக்கால் கூறிவிடுங்கள் கனவான்களே!

No comments:

Post a Comment